வெள்ளி, 4 ஜனவரி, 2013

பரங்கிப்பேட்டையின் வளர்ச்சி!!!



மும்முறமாக இயங்கி வரும் பவர் பிளான்ட் , நாகார்ஜுனா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் (NOCL) மற்றும் துறைமுக பணிகள் ஆகியவை பார்ப்பவர்களை இது நம் ஊரா என எண்ணிப்பார்க்கும் அளவிற்கு இயந்திரங்களாலும், மணல் குவியலாலும் நிரம்பியுள்ளது.


பவர் பிளான்ட்

NOCL

எதுவோ, வளர்ந்து வரும் தொழிற்சாலைகளால் எதிர் காலத்தில் பரங்கிப்பேட்டையில் இப்போதுப் போல் அமைதி  நிலவுமா?



1 கருத்து:

உங்கள் கருத்துகள்....