திங்கள், 31 டிசம்பர், 2012

தானேப் புயல் நினைவு தினம்!!!


நமது இவ்வருடம் 2012 இனிதே முடிவடையப் போகிறது, ஆனால் இவ்வருடத்தின் துவக்கத்தை நம் எவராலும் மறக்க முடியாது. 2012 ஒரு அமைதியான சூழலில் பிறந்தது.






 ஆம் தானேப் புயல் தனது தாண்டவத்தைக் காட்டிய தினம்சில மணி நேரங்களுக்குத் தோன்றி பல நாட்களுக்குத் தீராத பாதிப்பையும்மின்சாரத் தடையையும் ஏற்படுத்தியது.தற்போது 2013 ஐ் அமைதியாக வரவேற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....