வியாழன், 21 மார்ச், 2013

பள்ளி மாணவர்கள் இலங்கையை எதிர்த்துப் போராட்டம்...



     பரவலாக தமிழகம் முழுவதும் இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து கல்லூரிமாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவற்றுள் ஒன்றாக நேற்று சிதம்பரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவை தொடர்பான படங்களை கீழே காணலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....