பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான வாத்தியாப்பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக நேற்று மாலை திறக்கப்பட்டது. திருச்சி அய்மான் கல்லூரி முதல்வர் ஜெ. சம்சுதீன் திறந்து வைத்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழச்சிக்கு வாத்தியாப்பள்ளி நிர்வாகி எம். அப்துல் காதிர் மரைக்காயர் தலைமை வகித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....