சனி, 29 டிசம்பர், 2012

பரங்கிபேட்டையில் குளிரிந்த மழை

மீராப்பள்ளி 

        வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதே இடத்தில் நீடிப்பதால் பரங்கிபேட்டையில் இரண்டு நாட்களாக அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கொல்லன் கடை தெரு
   இதனால் கவலையில் இருந்த விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....