புதன், 26 டிசம்பர், 2012

சுனாமி தினம்!!!

                           

இன்று (26/12/2012)சுனாமி ஆழி பேரழை நிகழ்ந்து முடிந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன.
அதன் நினைவாக நம் பரங்கிபேட்டையை சுற்றி பல இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களை மக்கள் அதனை 
நீங்கா நினைவாக பார்த்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....